மறந்துப் போன
மகிழ்ச்சியை
மறுபடியும் மலர
வைத்தாய் நீ
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் அன்பே
மறந்துப் போன
மகிழ்ச்சியை
மறுபடியும் மலர
வைத்தாய் நீ
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் அன்பே
நிகழ்வது உன்
மடியிலென்றால்
ஏற்பேன் மகிழ்வுடனே மரணம்...
பாசம் ஒரு பார்வை போதுமே
ஆயுள் முழுதும் நிலைத்திருக்க
அரவணைக்கு
உன் மூச்சு
காற்றுக்குள்
அடைக்கலமானது
மனமும் இதமாக
காதல் நேரம் தெரியாமல்
பேசும் ஒரு கவிதை
மனம் அதை
உணர்ந்தால் மட்டுமே
அதன் அர்த்தம் புரியும்
பேசுவதை கேட்கவே
நேரமில்லை என்றபின்
அங்கு கொஞ்சினாலும்
கெஞ்சினாலும் எந்த
பயனும் இல்லை
போகாதே என்ற
கெஞ்சலுக்காகவே
மிஞ்ச தோணுது
உன் வார்த்தையை
ஒரே பார்வையில்
வாழ்நாள் கனவுகள் உருவாகும்
அதுதான் ஆழமான காதல்
காத்திருப்பது கூட
சுகம் தான் நமக்கு
பிடித்தவர்களுக்காக
என்றால் மட்டும்
நெருக்கத்தின் வெளிச்சத்தில்
துடிக்கும் இரு இதயங்கள்
ஒரு காதலின் இசை