நாளை என்ன ஆகும்
என்று பயப்படாமல்
இன்று என்ன செய்யலாம்
என்று யோசிக்கவும்
தலையில் அதிக
பாரம் வைத்து
நடப்பவர்களை விட
மனதில் அதிக பாரம்
வைத்து நடைபிணமாய்
வாழ்பவர்களே அதிகம்
நேரத்தை மதிப்பவன்
வாழ்க்கையையும் மதிக்கிறான்
தயங்கி நிற்பவர்கள்
ஒரு போதும் தங்களுக்கு
தகுதியான இடத்திற்கு
சென்று சேர்வதே இல்லை
ஒரு அடி எடுத்து
வைப்பதற்கு
ஓராயிரம் முறை
யோசிக்கலாம் ஆனால்
எடுத்து வைத்துவிட்டால்
ஒரு நொடி கூட
யோசிக்கக்கூடாது
சில தோல்விகள்
சிறந்த ஆசிரியர்களாக
மாறுகின்றன
முரண்பட்ட வாழ்க்கையில்
முரண்படாமல் இருக்கும்
அன்பு நிரந்தரமானது
அதுவே வாழ்வில்
முழுமையானது
துரோகம் அன்பை விட
நினைவில் நீண்ட நாள் இருக்கும்
எது தேவை என்று
தெரியாமல் எவ்வளவு
தேடினாலும் கிடைக்காது
தோல்வியை தாண்டி
ஓடும் மனம்தான்
வெற்றியை அடையும்
📖 பக்கம் 1 / 606
📋 Copied