உன் சிரிப்பில் என் உலகம்
உன் பார்வையில் என் உயிர்
நெருக்கமான மௌனங்கள்
காதலுக்குள் எதையும்
சொல்லாத இசையாக இருக்கும்
நானும் கூட
கவிதை எழுதுகிறேன்
உனக்காக அல்ல
உன்னால்
கை சேரும் சுடு
நாளெல்லாம் மனதில் தங்கும்
உறங்காமல்
ஒரு கனவு
உன் அன்பின்
துளிகளை
பஞ்சணையாக்கி
கணவனிடம் எதையும்
மறைக்காத மனைவிக்கும்
மனைவியை யாரிடமும்
விட்டு கொடுக்காத
கணவனுக்கும்
பிரிவு என்பது இல்லை
மௌனமான இரவில் கூட
அவளின் சுவாசம்
நெருப்பாக மாறுகிறது
இருளில் கூட
அவள் நினைவு மட்டும் போதும்
ஒரு தீப்பொறி போன்ற
மின்சாரத் தீண்டல்
உன்னுடன் பேசும்
சில நொடிகள்
நாள் முழுக்க இருந்த
சோர்வை மறக்க வைக்கிறது
என்னுள்
நினைவுகளை
புதைத்துவிட்டு
எங்கோ உலாவி
கொண்டிருக்கின்றாய்
💖 பக்கம் 81 / 478
📋 Copied