கண்ணாக கருத்தாக உனை
காப்பேன் உயிராக உனை
கண்டேன் கலந்தேனே அட
உன்னுள் உறைந்தேனே இன்று
என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே
கண்ணாக கருத்தாக உனை
காப்பேன் உயிராக உனை
கண்டேன் கலந்தேனே அட
உன்னுள் உறைந்தேனே இன்று
என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே
துரத்தும்
பிம்பத்தை
கலைத்தே
களைத்து
போனது
கண்கள்
மௌனத்தின் நடுவே
காதல் ஒரு இசையாக
ஒலிக்கிறது
முற்றுப்பெறாத மாலைதான்
என் முதல் காதலால்
மட்டுமல்ல
உன் முழுமையான
காதலாலும்
சிலர் வருவது
கடவுளின் ஆசீர்வாதம்
போல இருக்கும்
மறந்துப்போன
மகிழ்ச்சியை
மறுபடியும்
மலர
வைத்தாய் நீ...
அவளது சிரிப்பில்
பதுங்கி இருந்தது
என் அமைதியின் அர்த்தம்
உன் மார்பில்
சாய்ந்ததும்
உறக்கமும்
தழுவி கொள்கிறது
மனதிலும்
நீ எனை மட்டுமே
சுமக்கின்றாய்
என்ற நம்பிக்கையில்
உன் சுவாசம்
என் உயிரில்
அவசியமான பாடல்
போல இருக்கிறது
ஒருவருக்காக மௌனமாய்
காத்திருக்கும் சில நொடியே
நூறு முத்தங்களுக்கும் மேலானது