பேச மறந்தாலும்
உன்னை நேசிக்க மறக்காது
இந்த இதயம்
காதல் நிறைந்த
கண்கள் பார்த்தால்
அசையாமல் இருக்க முடியாது
உன் தீரா நினவலைகள்
என் நெஞ்சை தீயாய்
எரிக்குதடி காயப்பட்டு
நான் துடித்தேன்
கட்டியணைக்க
யாருமில்லை
எதிலும் மனம்
லயிக்க வில்லை
உனை (சு)வாசித்தப்பின்
கவிதையாய்
அழகைக் கண்டது கண்ணால்
ஆனாலும் காதலானது இதயத்தால்
ஒரு வலுவான கணவன்
மனைவி உறவு நேர்மை
நம்பிக்கை மற்றும்
மரியாதை ஆகியவற்றின்
அடிப்படையில்
கட்டமைக்கப்பட்டுள்ளது
மௌனத்தில் கூட
காதல் இதயத்தை
உருக்கும் மொழி
மௌனத்தில் கூட
பெயர் சொல்லாத காதல்
உள்ளம் முழுவதும் தங்கியிருக்கிறது
மூங்கில் துளைகளும்
அறியும்
என் மூச்சி காற்றிலும்
நீதானென்று
அந்த ராதையின்
கண்ணனாய்
சத்தமிட்டு சிரிப்பதும்
சத்தமில்லாமல் அழுவதும்
உன்னிடம் மட்டுமே
இனிய காதலர் தின வாழ்த்துகள்
💖 பக்கம் 70 / 478
📋 Copied