சிரிப்புக்குள் மறைந்த
காதலின் மின்னல்
மனதைக் கிளறாமல் விடாது
உறங்காத
விழிகளுக்குள்
மறைந்துகொண்டு
இம்சிக்கிறாய்
இதமாய்
நீ என்னை நேசிக்கிறாய்
என்ற உணர்வு போதுமானது
வாழ்க்கையின் போராட்டங்கள்
எதுவாக இருந்தாலும்
நெருக்கம் இல்லாத தூரமும்
காதலின் நினைவால்
அருகாமையாகிறது
சில அன்பான
இதயங்களின்
பேச்சு நின்றால் கூட
மரணம் தான்
அழுவதற்கு என்றே
படைக்கப்பட்ட இரு
உயிர்கள் நானும்
என் காதலும்
காயங்களும்
மாயமாகும்
என்னருகில்
நீயிருந்தால்
இரு இதயங்கள்
பேசும் நிமிஷம்
சொற்கள் வேலை
செய்யவே மாட்டாது
இதயம் ஒன்றுகூடும்போது
வார்த்தைகள் தேவையில்லை
உன்னை நேசிக்கத்
தொடங்கிய பின்பே
எனக்கு என்னைப்
பிடிக்கத் தொடங்கியது
என் அழகே
உனது அன்பு தான்
💖 பக்கம் 65 / 478
📋 Copied