உனக்கான எதிர்பார்ப்பில்
இத்தனை காதலென்றால்
விலகியே இருப்பேன்
நம் காதலுக்காக
மழைச்சாரலாய்
நீவர கவிச்சோலையானேன்
நான்...!
திகட்டாத தேனீராய்
எப்போது நினைத்தாலும்
சுவைக்க தூண்டுகிறது
உன் தித்திப்பான
நினைவு
செல்லும்
இடமெல்லாம்
வந்து விடுகின்றாய்
நிலவைபோல்
நீயும் நினைவில்
உன் புன்னகை எனக்கு
காதலின் முதல் கவிதை
விரல்கள் பேசும் மெளனத்தில்
இருதயங்கள் இசையாக உரைகிறன
காதலில் காத்திருப்பது
சுகம் தான் அதற்காக
அடுத்த ஜென்மம் வரை
காத்திருக்க விடாதே
சிரிப்பு ஒரு முகத்தில் அல்ல
ஒரு உயிரில் பதிந்தது
உன்னைக் காணாத
நொடிகளில்
நான் இருண்டு
போன உலகத்தில்
இருப்பது போல்
உணர்கிறேன்
தடைகள் இல்லாத பரிசளிப்பு
அவளின் பார்வைதான்
💖 பக்கம் 55 / 478
📋 Copied