வழுக்கிக்கொண்டே
வரும் நினைவுகள்
ஒரு முத்தம் போல
நெஞ்சை உலுக்கும்
வழுக்கிக்கொண்டே
வரும் நினைவுகள்
ஒரு முத்தம் போல
நெஞ்சை உலுக்கும்
சந்தோச தென்றல்
சன்னல் வழியே
சாமரம் வீசினாலும்
புலம் பெயர்தலின் வலி
பூக்கள் மட்டுமே அறியும்
உன்ன பாக்கவச்ச விதிக்குக்கூட
தெரியாது உன்ன பாத்த
நொடியில இருந்து உன்மேல
கிறுக்கா அலையுவேன்னு
விலகி போவாய் என
தெரிந்திருந்தால் விரும்பி
இருக்க மாட்டேனே
விழிகளால் தொடும் ஆசை
தோலில் எழுதும் கவிதை
தனிமையில் பிறக்கும்
மெளனப் பேச்சுகள்
இரு உள்ளங்களின்
ரொமான்ஸ் மொழி
காணாத போது
கண்களுக்குள்
வாழ்கின்றாய்
நீ வாழும் காலம்
வரை நான்
வாழ்ந்தால் போதும்
காலில் மாட்டி
கொண்டாலும்
உன் சத்தங்கள்
சங்கமிப்பது
என் இதயத்தில்
என்னவன்
காதல் சின்னமாய்
இதயம் இருப்பதோ
என்னிடத்தில் தான்
ஆனால் எப்போதும்
நினைப்பதோ உன்னை
பற்றி மட்டுமே