உனைபோல்
நானும்
அன்பின் பிடிக்குள்
சிக்குண்டு என்னவன்
மன கூண்டில்
மௌனமாகி போனேன்
என்னுலகே அவனென்று
உனைபோல்
நானும்
அன்பின் பிடிக்குள்
சிக்குண்டு என்னவன்
மன கூண்டில்
மௌனமாகி போனேன்
என்னுலகே அவனென்று
நான் இதுவரை
காத்திருந்து கிடைத்த
சிறந்த விஷயம் நீ
காலில் மாட்டி
கொண்டாலும்
உன் சத்தங்கள்
சங்கமிப்பது
என் இதயத்தில்
என்னவன்
காதல் சின்னமாய்
கண்ணீரையும்
சிரிப்பையும்
பகிர்ந்து கொள்ளும்
பாலம் காதல்
காதலர் தினம் கொண்டாட
காதலி இருக்கணும்னு
அவசியம் இல்லை மனசுல
காதல் இருந்தாலே போதும்
இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்
உன் இதழ்கள்
பேசுவதை விட
அதிகம் பேசுகிறது
உன் கண்கள்
நெருங்கும் பார்வையில்
மறைந்திருக்கும் உணர்வு
கவிதையையும் மயக்குகிறது
வாழ்க்கையின் ராகங்களில்
அவளது சிரிப்பு
ஒரு தனி இசை
கண்கள் சந்திக்கும்
நொடியில் காற்றும் நடுக்கமடைகிறது
அதுதான் ரொமான்ஸ்
அருகில் இல்லையென்றாலும்
உள்ளத்தில் இடம் பிடித்திருப்பதே
அன்பின் சக்தி