உடல் சுகம் ஒரு கணம்
ஆன்மா தொடர்பு ஒரு ஆயுள்
மெதுவாக நடக்கும்போதுதான்
காதல் மனதிற்குள்
ஓடத் தொடங்குகிறது
இதயத்தின் இருளில்
மலரும் ஒரே ஒளி காதல் தான்
மழை விழும் காட்சியில் கூட
அவளை நினைத்த
மழைத்துளியே வேறு
பேசாமல் உறவாடும்
கண்ணோட்டங்கள்
ரொமான்ஸ் என்பதற்கே அகராதி
உனக்காக நானிருக்கின்றேன்
என்ற உன் வார்த்தையே
நீயில்ல நேரங்களிலும்
வாழ்க்கையை
ரசிக்க வைத்துக்கொண்டிருக்கு
காதலே இல்லாத
கவிதையை காதலிக்கிறேன்
நீ காதலோடு எழுதியதால்
அடிக்கடி
உனை தேடுகிறேன்
பொழுது போகாததால்
அல்ல நீயே
என் பொழுதென்பதால்
ரசனை என்று
எதுவுமில்லை
விழிகளுக்கு
உனை தவிர
கரையை துரத்தும்
அலையாய் கடல்
தாண்டிய போதும்
துரத்துகிறது
உன் நினைவலைகள்
காற்றாய்
💖 பக்கம் 465 / 478
📋 Copied