💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
காதல் திடீரென்று வரும்
ஆனால் இதயத்தில்
நிலைத்திருக்கும்
content_copy
பலரின் கண்கள்
உன்னையும் ரசிக்கலாம்
ஆனால்
என் விழிகளுக்கோ
உனை மட்டுமே
ரசிக்க பிடிக்கும்
கிருஷ்ணனின்
ராதையாய்
content_copy
இதயத்தின் துடிப்பில்
அவளின் பெயர்
தங்கியிருக்கிறது
content_copy
நெற்றியில்
திலகமிட்டுக்கொள்ள
வரம் தந்தவனுக்கு
அன்பு பரிசாய்
அவன் நெற்றிக்கொரு
இதழில் திலகம்
content_copy
நேரம் கடந்து போனாலும்
மனதைத் தொடும் பாசம்
ஒரு பூவின் வாசனை போல
நிலைத்து நிற்கிறது
content_copy
மடியில் விழும் நிமிடம்
இல்லாமல் காதல் நிறைவதில்லை
அது தான் ரொமான்ஸின் சொந்த வீடு
content_copy
மறைந்து கிடக்கும்
பாசம் கூட கண்களில்
ஒளிந்திருக்கும்
வார்த்தையில்லா மொழி
content_copy
உன் தொடுதல்
என் உள்ளத்தின்
எல்லா சோகங்களையும்
கரைக்கிறது
content_copy
சோகங்ள்
உனதென்றாலும்
அதன் வலிகள்
எனக்கும் தான்
மனதில்
content_copy
தாமரைப்பூக்களில் விழும்
தென்றலாய் தோன்றுகிறது
சில நேரங்களில் காதல்
💖 பக்கம் 42 / 478
arrow_back
arrow_forward
📋 Copied