உன் விரல்கள்
என் தோலில் பயணிக்கும்போது
என் உடல் அது எழுதும்
கவிதையாக மாறுகிறது
யாரோ இருவர்
கரங்களை கோர்த்தபடி
எனை கடக்கயில்
நாமிணைந்து
பயணித்த பயணங்கள்
தொடர்கிறது
என் மனதிலும்
நினைவுகளால்
நிரம்பிய இரவுகள் தான்
காதலின் மழை
விரல்களில் சிக்கிய ஒரே தடம்
ஆசையின் நெஞ்சுக்கு ஒரு நெகிழ்ச்சி
என்
நாழிகையும்
நலமாகவே
நகர்கிறது
உன்
நினைவுகளோடு
நம் இருவரின் இதயங்கள்
காதலின் தாளத்தில்
ஒரே இசையாக ஒலிக்கின்றன
காதல் இருப்பது
சத்தத்தில் அல்ல
அமைதியில்
உனை மறப்பதும்
மரணமும் ஒன்றுதான்
அன்பே
முகத்தைக் காணாத பகலிலும்
மனதைத் தொட்ட
ராகங்கள் ஒலித்தன
மனதின்
வெறுமையையும்
நிறைத்து விடுகிறாய்
நினைவில்
💖 பக்கம் 43 / 478
📋 Copied