நிழலாக கூட
பழக விருப்பமாயிருக்கும்
அந்த நிமிடமே
காதலின் உண்மை
தொலைவில்
உன் குரல்
கேட்டாலும்
மனமேனோ
பறக்கின்றது
பட்டாம்பூச்சாய்
காதல் என்பது
உடலால் தொட முடியாத ஒன்று
ஆனாலும் இதயத்தைக் கொள்ளை கொள்கிறது
நீங்காமல்
நீயிருந்தால்
என் ஆயுளும்
நிலைத்திடுமே...
பார்க்கும் தூரத்தில்
நீயில்லை என்றாலும்
உனை எதிர்
பார்த்திருப்பதை
நிறுத்தவில்லை
விழிகள்
மௌனத்தில் கூட
அந்த சுவாசம்
பாசமாக தோன்றியது
மீண்டு விட்டேன்
என்பதைவிட
மீட்டெடுத்தாய்
என்பதே நிஜம்
வெறுமை எனும்
தனிமையிலிருந்து
அன்பால்
அத்தனை
இரைச்சலயும்
நிசப்தமாக்கி
உன் நினைவு
என்னை
தனிமையாக்கிவிடுகிறது
உன் முகத்தை பார்க்கவே
என் விழிகள் வாழுதே
மழைநீர் போல
சிதறும் நினைவுகள்
அவற்றில் பாசமே மின்னல்
💖 பக்கம் 4 / 478
📋 Copied