பாசம் துளிர்க்கும் இடத்தில்
வலி கூட இனிமை பெறுகிறது
காதல் விதைக்கும் நம்பிக்கை
நாளைய வாழ்வை
வசந்தமாக்கும் விதை
உன்னைப் பார்த்தவுடன்
வெட்கத்தில்
சிக்கி தவிக்கிறது
என் வார்த்தைகள்
பேச வழியின்றி
ஒரே பார்வையில்
வாழ்க்கையை முடிவதுதான்
உண்மையான காதல்
அணைப்பதற்கு கைகள்
அழுவதற்கு கண்கள்
சாய்ந்து கொள்ள ஒரு மடி
அதுவும் நீயாக இருந்தால்
இதயம் மட்டுமல்ல
உயிரையும் கொடுப்பேன்
மல்லிகைக்குள் மறைந்திருந்து
மயக்கும் வாசனையாய்
மனதில் ஒளிந்திருந்து
மயக்குகிறாய் எனை
விரல் நழுவும்
அந்த ஒரு தொடுதல்
எண்ணங்களைச் சிதறடிக்கிறது
தனிமை பிடிக்கும்
நமக்கான உலகில்
சிறகடித்து பறப்பதால்
மனம்
நினைவில் நிற்கும்
ஒரு நொடிதான்
வாழ்நாளை மாற்றும் காதல்
தோளில் சாய்ந்த
ஒரு நொடியை
வாழ்க்கை முழுவதும்
நினைவாக வைத்துக்கொள்ளலாம்
💖 பக்கம் 39 / 478
📋 Copied