உன்னை
விட்டு பிரியவில்லை
இடம் மாறியே
இருக்கப்போகிறேன்
நீராக நீயே என்னுள்
தயக்கம் இருந்தாலும்
நெருக்கத்தை தூண்டுகிறது
உன் நேசம்
நீ என்னவன் என்று
வெறும் அமைதியில் கூட
இருவரின் மௌனம்
காதலாய் பேசுகிறது
உன் காதல்
எனக்கு ஒரு
அழகான கனவின்
தொடக்கம்
சண்டைகளால் காதல்
இன்னும் வலிமையானது
உன் காத்திருப்புக்கள்
எனக்காக மட்டுமே
என்பதில் நானும் சுயநலகாரிதான்...
இதழ்களின் ஓரம்
துளிர்க்கும் புன்னகை
வாழ்வின்
முழு கதையாக மாறிவிட்டது
மறக்கவும் வெறுக்கவும்
முடியாத உறவே நீ
இருப்பதோ தூரமே
உன் நினைவுகள்
இருப்பதோ கண்ணீரிலே
சொல்லில் அடங்கா
என் காதலை
உனக்கு சொல்லவே
இந்த நெற்றி முத்தம்
ஒரு நொடி
இமை மூடினாலும்
ஒளியாகிறாய்
விழிகளுக்குள்
💖 பக்கம் 382 / 478
📋 Copied