💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
யார் கூட இருக்கமும்னு
நினைக்கிறோமோ அவங்க
தான் நம்மை விட்டு சீக்கிரமா
விலகி போய்டுவாங்க
content_copy
எனை எரித்தாலும்
அணைக்க விரும்பாத
அழகிய தீ
நீ...!
content_copy
தொடர்கின்றாய்
என்றே
தொடர்ந்தேன்
நீ முற்றுப்புள்ளி
வைத்ததை அறியாமல்
மன ஏட்டுக்கு
content_copy
உன் தீண்டலா
கொலுசின்
மென் தீண்டலா
சில்லென சிலிர்க்கிறது
நீரலையும் பாதம் தொட
content_copy
நெருக்கமான இரவில்
சில உணர்வுகளை
வார்த்தைகளால்
சொல்ல முடியாது
அது இருவருக்குள்ளான
பார்வையில் தெரியும்
content_copy
காதல் ஒரு மழை போல
நனைந்த பிறகே
அதன் அழகை உணர முடியும்
content_copy
உன் பார்வையில் நான்
என் உலகை காண்கிறேன்
உன் சந்தோஷத்தில்
என் வாழ்க்கை வாழ்கின்றேன்
content_copy
உன் நினைவுகளை
மீட்டியே
வீணை வாசிக்கவும்
கற்றுக்கொண்டேன்
content_copy
நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்...
content_copy
மனம் பதறும்
ஓர் அழுகை கூட
ஒருவரின் நினைவால்
மட்டும் வரும் என்றால்
அது காதல்தான்
💖 பக்கம் 375 / 478
arrow_back
arrow_forward
📋 Copied