கண்கள் சொல்ல முடியாததை
உதடுகள் சொல்வதுதான்
உணர்வின் உச்சம்
நிழலாக இருந்த காதல்
அருகில் வந்தவுடன்
ஒளியாய் மாறிவிடும்
காதல் என்பது கண்களில்
தோன்றி கனவில் முடிவதில்லை
அது மனதில் தோன்றி
மரணம் வரை நீடிப்பது
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
என் இதயத்தின்
காதல் வலைகளில்
நீ தான் என் அடையாளம்
உன்னை அணைக்க வேண்டும்
என்ற ஆசை தினமும்
என் இதயத்தில்
மழை பெய்ய வைக்கிறது
விரைந்தே மறைந்திடும்
மெல்லிய கோடு
தான் எப்போதும்
நம் ஊடல்கள்
மணலில் கிறுக்கிடும்
மெதுவான நெருக்கம் கூட
இரவின் அமைதியை
அலைகளாக மாற்றுகிறது
உன்னை காணாமல் நான்
வருந்தி கவிதைகள் எழுதினேன்
ஆனால் கவிதைகளில் உள்ள
வார்த்தைகளோ உன் அழகு
காணாமல் வருந்துகிறது
உன் இதயம்
என் மார்பில் சாய்ந்த கணம்
காலம் நின்று போனது போல் உணர்கிறேன்
முற்பிறவியின் பந்தமே
இப்பிறப்பிலும்
நாம் இணைந்தது
💖 பக்கம் 369 / 478
📋 Copied