எல்லோருக்கும் அழகை வர்ணிக்க
தானே கவிதை தேவைப்படும்
எனக்கு மட்டும் கவிதையை
வர்ணிக்க நீ தேவைப்படுகிறாய்
கண் பார்க்காத வழியிலும்
ஆன்மா காதலை கண்டுபிடிக்கும்
காதலில் நேரம்
மாறிக்கொண்டே இருந்தாலும்
மனம் ஒரே இடத்தில் நின்றுவிடும்
அமைதியின் நடுவே
கலக்கும் மூச்சுகள்
இரு உயிர்களையும்
ஒரே அலைபோல ஆட்கொள்கின்றன
உன் தோளில் அழகாய்
உறங்கி கொண்டிருக்கும் நம்
குழந்தைக்கு தெரியுமா?
நான் தான் உன்
முதல் குழந்தை என்று
என்னுள்ளும்
பல கவிதை
உனக்காக
அவ்வப்போது
ரசிக்கின்றேன்
மனதுக்குள்
இரவில் நம் உதடுகள்
பேசும் மொழியை
பகல் கூட புரிய முடியாது
தூரம் இருந்தாலும்
உணர்வு இணைந்தால்
காதல் நீடிக்கும்
என்னையும் என்
உலகத்தையும் முழுவதுமாக
திருடிச்சென்றவள் நீ
உன் நிழலும் சுடுகிறதே
காதலின் கதகதப்பாய்
💖 பக்கம் 368 / 478
📋 Copied