மண்ணில் விழுந்த
மழை துளியாய்
உன் மனதோடு
தொலைந்து விட்டேன்
என்னுயிரே
தொடர்வதில் தவறு இல்லை
உணர்வில் மட்டுமே
பரிபூரண காதல் பிறக்கிறது
எல்லோரும் online-ல் இருக்கலாம்
ஆனா என் மனசுக்கு
connection கிடைப்பது
நீ வந்தப்போதுதான்
தொட்டது தோளா இல்ல
ஆன்மாவா என்பது தான்
காதலின் ஆழம்
கடலுக்கு ஓசையாய்
மனதுக்கு வீணை நீ
இதய ராகமாய்
விரல்கள் வீணையில்
விளையாடினாலும்
என்னிதய வீணை
மீட்டுவது
உனை தான்
ஒரு முத்தம்
ஆயிரம் ஆசைகளை கிளப்பும்
பார்வையில் பிறக்கும் பசுமை
இதயத்தில் காதலின் ஓவியம்
மூடிய கண்களினால் கூட
உன் அருகில் இருப்பதை
உணர முடிகிறது என்றால்
அது உண்மையான ரொமான்ஸ்
மனதுக்கும்
மறதியுண்டாம்
அதை தினமும்
பொய்யாக்குகிறது
உன் நினைவு...
💖 பக்கம் 366 / 478
📋 Copied