வெறுப்பது நீயாக இருந்தால்
உன்னை அளவிற்கு மீறி
நேசிப்பது நானாக இருப்பேன்
உன் மனதை
வாசித்த போது
தான்
என் எண்ணங்களும்
எழுத்தானது
நீயும் என்றோ
வாசிப்பாய் என்றே
மாட்டி விட்டாய்
வளையல்களை
மனமும்
மாட்டி கொண்டு
சல சலக்குது
உன்னிடம்
தொட்டதுமே
நடனம் ஆடும் மனது
அதுவே காதல்
திரும்பாத நாட்களின்
திரும்பிய பக்கமெல்லாம்
திரும்பத் திரும்ப
தீண்டிவிட்டுச் சென்றது
உனதன்பை மட்டுமே
கனவு கலைந்த பின்னும்
விழிகள் மூடிக் கிடக்கின்றேன்
உன் பிம்பம் கலைந்திட கூடாதென
காதலர் தின வாழ்த்துக்கள் என் காதலே
முத்தம் விழும் இடம் உதடானாலும்
உணர்வு விழும் இடம் இதயம்தான்
ஓசை வேண்டாம்
பாஷை வேண்டாம்.
இப்படியே இருந்துவிடேன்
உன் விழி தீண்டலில்
கொண்டாடிட
ஓய்வுநாளை நானும்
அருகில் இல்லாததால்தான்
ஒவ்வொரு நினைவும்
தீக் கனலாய் நெஞ்சை உருக்கிறது
கைகளை மட்டும் அல்ல
கனவுகளையும்
இணைக்கும் போது தான்
காதல் நிறைவடைகிறது
💖 பக்கம் 363 / 478
📋 Copied