💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
மௌனத்தில் கூட
உன்னோடு பேசும் என் மனம்
காதலின் மிகப் பெரிய கவிஞன்
content_copy
வாசனை கூட
நினைவாக மாறும் போது
ஆசை வெறும் எண்ணம் அல்ல
content_copy
இரவில் மட்டுமே
பிரளயம் வரவில்லை
அவளது சரீரம் எனக்கு
அருகில் வந்தால் போதும்
content_copy
நேசித்தவர்களை பிரிந்து வாழ
முடியுமே தவிர அவர்களை
மறந்து வாழ முடியாது
content_copy
உனக்கான வேண்டுதலில்
எனக்கான சுயநலமும்
உண்டு
நமக்கா என்பதால்
content_copy
தொடுதல் என்ற சொல் கூட
அவளின் அருகில் அர்த்தம் மாறுகிறது
content_copy
ஆயிரம் பேர் அருகில்
இருந்தாலும் உன் அன்பிற்கு
ஈடாக இங்கு ஒருவரும்
இல்லை அன்பே
content_copy
கண்ணிலே தங்கிய
அந்த இரவு
இதயத்தில் இன்னும் மினுக்குகிறது
content_copy
இரவு முழுக்க
ஒரு நினைவு
உறக்கத்தை விட
முக்கியமாயிருந்தது
content_copy
இளைப்பாற
இடம் கேட்டேன்
இதயத்தில்
இணைந்து வாழும்
வரம் கொடுத்தான்...
💖 பக்கம் 360 / 478
arrow_back
arrow_forward
📋 Copied