மாலை நேரத்தின் அமைதியில்
நினைவுகள் காதலின்
மென்மையான அலைகளாக வந்து
இதயத்தை சுற்றிக்கொள்ளும்
மழையிலும் கரையாத
வானவில்லாய்
என் மனதில்
நிறைந்த
வண்ணம் நீ
தொலைதூர கனவுகளில்
தேடி தேடியே தொலைந்து
விட்டேன் தேவதையே
உந்தன் குழல் குரல்
கேட்டு மகிழும் ஆசையில
பாசம் சில நேரம்
மூச்சை விட
உயிர்க்காக தேவை
உன் பார்வை மட்டும் போதும்
என் வாழ்க்கை முழுவதும்
ஒரு கவிதையாக மாறிவிட
உன் இதயத் துடிப்பில்
என் பெயர் ஒலிக்கக் கேட்டேன்
தூரம் இருக்கலாம்
ஆனால் தொட்ட நிமிடம்
இன்னும் கண்ணீரில் தேங்கி நிற்கிறது
இதயம் துடிக்கும்
ஒவ்வொரு தாளும்
காதலின் இசைதான்
நெருக்கம் தேவை இல்லை
ஒரே மூச்சில் துடிப்பதை
உணர்ந்தால் போதும்
காயத்தின் வலிகூட
சுகமான காதலாகும்
காயப்படுத்துவது
நீயென்றால்
💖 பக்கம் 344 / 478
📋 Copied