நினைவில்
என் நிழலில்
என அனைத்திலும்
நீயாகிப்போனாய்
தூரம் இருந்தாலும்
மூச்சில் அவளின் வாசனையே
தேடும் நெஞ்சம்
இரவின் அமைதியில்
ஒருவரின் மூச்சு கூட
கவிதையாக மாறும் போது
அது ரொமான்ஸ்
காத்து கிடக்கின்றது என்
கண்கள் உன்னில் துள்ளி
குதிக்கும் மீன்களை காண
உன் அழகிய இரு விழிகள்
ஆதவனாய்
நீ சுட்டெரித்தாலும்
ஆனந்தமாய்
காத்திருப்பேன்
மனதில்
உன் நிழலை சுமந்து
அன்பின் ஒவ்வொரு துளியும்
நம் ஆன்மாவின் இசையை எழுப்புகிறது
காதல் வந்த பிறகு
வாழ்க்கை மெதுவாக
இனிமை பேசத் தொடங்குகிறது
நீயின்றி
நகர்ந்ததுண்டு
நாட்கள்
உன் நினைவின்றி
நகர்ந்ததில்லை
என் நாட்கள்
காதலோ
மன காயமோ
மருந்து நீயாகவே
இருக்க வேண்டும்
உன் முகம்
காணாவிடின்
என் மனமும்
தேய்பிறையே
💖 பக்கம் 335 / 478
📋 Copied