💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
கண்ணாடிக் குவளையாய்
பாதுகாக்குறேன்
நம் காதலை
உடைந்தால்
இருவருக்குமே ரணம்
உடைத்து விடாதே
content_copy
கொஞ்சும் மொழியில்
கெஞ்சும் உன்
வார்த்தைகளில் என்
கோவம் மறைந்து போகிறது
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
content_copy
வாழ்க்கையின் புயல்களை
நாங்கள் ஒன்றாகச்
சமாளிக்க கடவுள்
எனக்கு கொடுத்த
வரம் என் கணவர்
content_copy
காற்றாய் தீண்டும்
உன் நினைவில்
கரைகின்றது
என் நிமிடங்களும்
அழகாய்
content_copy
விரல் ஓசையில்
விருதும் கிடைக்காது
ஆனால் காதலியின் மூச்சின்
துடிப்பில் வாழ்கின்றேன்
content_copy
உன்னை முந்தி கொண்டு
ஓடோடி வந்து
விடுகிறது
என்னை தொல்லை
செய்ய
உன் நினைவுகள்
இம்சைகளும்
இன்பமே உன்னால்
content_copy
காதல் என்பது
மனதில் பூக்கும் ஒரு மலர்
ஆனால் அதன் மணம்
வாழ்நாளெல்லாம்
காற்றில் நிறைந்திருக்கும்
content_copy
தொலைவில் இருந்தாலும்
இருதயங்கள் அருகில் துடிக்கும்
content_copy
இரவில் மூடிய கண்களில்
விரல் ஊன்றி கவரும் நினைவுகள்
வெறும் நினைவல்ல
content_copy
கண்ணீருக்க காரணம் பிரிவு
மட்டும் அல்ல நாம் இருந்த
இடத்தில் இன்னொருவரை
பார்ப்பதாலே போதும்
💖 பக்கம் 334 / 478
arrow_back
arrow_forward
📋 Copied