💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
தொலைத்தூரத்தில்
இருந்தாலும்
அழகாகவே
காட்சி தரும்
நிலவைப்போல்
உன் நினைவும் அழகே
content_copy
உறக்கத்தின் பின்னும்
உறங்காமல் வளர்கிறது
நம் காதல்
விலகாத
உன் பிடிக்குள்
content_copy
என் இதயத்தில்
வீற்றிருக்கும்
உனக்காகவே
என் ஆலாபனைகளும்
என்னவனே
content_copy
மனதை இரும்பாக்கி
கொண்டாலும்
இழுக்கின்றதே
உன்திசை நோக்கி
உன் நினைவும்
என்ன காந்தமா
content_copy
பஞ்சணையில் இல்லாத
மென்மை
உன் நெஞ்சணையில்
உறக்கமும் வருடுது
கண்களை மயிலிறாகாய்
content_copy
உதடுகள் பேசுவதற்கு
முன் கூட உடல் தன்
ரகசியத்தை வெளிப்படுத்தும்
content_copy
ஆசை சில நேரம் பாவமல்ல
அது உயிரின் அதிர்வு
content_copy
நெற்றியில் இருக்கும்
சிவப்புப் பொட்டு நீ
என் பெண்மைக்கு
நீ தந்த பரிசல்லவோ
கணவனே என்
ஆருயிர் காதலனே
content_copy
நீ வா(சுவா)சிக்க
மட்டுமே
மலர்ந்தது இந்த
சிவப்பு ரோஜா
content_copy
சத்தமின்றி இதயத்தை
துளைக்கும்
உன் மௌனத்தை
விடவா
ஒரு கூர்மையான
ஆயுதம் இவ்வுலகில்
இருக்கப்போகிறது
💖 பக்கம் 323 / 478
arrow_back
arrow_forward
📋 Copied