யாவும் வெறுமையென
வெறித்திருந்த பார்வையும்
ஜீவன் பெற்றது
உன்னால்
தொலைவாக நீ இருந்தும்
தொடுகிறாய் நொடிக்கொரு
முறை நினைவெனும்
கரங்கள் கொண்டு
வாழ்க்கையில் எது ஒன்று
அதிக இன்பத்தை தருகின்றதோ
அதுவே சில வேளைகளில்
அதிக துன்பத்தையும் தரும்
ஒரு முத்தம் விடும் முன்
ஏற்பட்ட மௌனம் தான்
ஆழம்தான்
மழை நனைக்கும்
மண்வாசனை போல
ரொமான்ஸ் ஆன்மாவை
நனைத்து மலர்கிறது
என்னில் வைக்கும் அன்பை
மிஞ்ச எவரும் இல்லை
உன்னை விட அதனாலேயே
உன்னை கெஞ்சி நிற்கிறேன்
என்னை காதலி என்று
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் காதலா
காதல் என்பது போதை
அல்ல அது முடிவில்லாத
அன்பின் பாதை
நமக்கிடையில்
சிறு விரிசல்
விழுந்தாலும்
மனமேனோ
தனித்து தவித்து போகுது
கள்ள கபடமில்லா
உள்ளம் தான்
குழந்தை என்றால்
நீயும் எனக்கு
குழந்தையே
ஏன் இத்தனை தூரத்தில்
மிகப்பிடித்தவர்களை
வைத்துவிடுகிறது
இந்த பாழாய்ப்போன காதல்
💖 பக்கம் 324 / 478
📋 Copied