காதல் மனதைப் பிடிப்பதில்லை
அது நம்பிக்கையாக பதியிறது
உன்னை மட்டுமே
நேசித்து
உனக்காக வாழும்
சுகம் போதும்
உன்னை எதிர் பார்த்தே
வாழ்ந்திருப்பேன்
என் இறுதி வரையிலும்
மழையில் நடக்கும்
ஒவ்வொரு நொடியும்
ஒரு காதல் கவிதை
மை கொண்டு
சிந்த விரும்பவில்லை
கண்ணீரை
உன் மடி சாய்ந்து
அழுது தீர்த்திடவே
ஏ(தா)ங்கி கொண்டிருக்கு
இந்த மனமும்
சிந்தனையின் மையமாகியவள்
கனவுகளின் தொடக்கமும் கூட
மலர்ந்த
ரோஜா போல்
சிரிக்கிறாய் என்றேன்
மீண்டுமொரு வெட்கச்
சிரிப்பை
உதிர்த்துச் சென்றாள்
காதல் என்பது
மனதில் பூக்கும் ஒரு மலர்
ஆனால் அதன் மணம்
வாழ்நாளெல்லாம்
காற்றில் நிறைந்திருக்கும்
இரவின் இருளில்
மனது சேரும் சப்தமில்லா
உறவுக்கு பெயர் ரோமான்ஸ்
வார்த்தைகள் இல்லாத
இடத்தில் தொடுதலே
வார்த்தையாக மாறுகிறது
இதயம் அமைதியாக
தங்கும் இடமே
காதலின் உண்மை அர்த்தம்
💖 பக்கம் 317 / 478
📋 Copied