உன் ஆசைகளில்
நான் கனவாக வந்தாலும் பரவாயில்லை
ஆனால் உன் வாழ்க்கையில்
நிஜமாக இருக்க விரும்புகிறேன்
தாயின் மடியில் தாலாட்டும்
பாசம் போலதான்
அவளிடம் என் நிம்மதி
வாட்டம்
என்பதும்
ஏது நீ
மனதோடு மலராய்
இணைந்திருக்கும்
போது
போதும் போதும்
என்றளவுக்கு
நீ அள்ளி
கொடுத்தாலும்
இன்னுமின்னும்
வேண்டும் வேண்டும்
என்றே ஏங்குது
மனம் காதலை உன்னிடம்
காதல் மனதைப் பிடிப்பதில்லை
அது நம்பிக்கையாக பதியிறது
உன் கைபிடித்த நொடியில்
என் வாழ்க்கை
முழுமையாகி விட்டது
மூச்சின் அசைவில் கூட
பாசம் அலை போல
பரவி மனதை
மென்மையாக ஆட்கொள்கிறது
துன்பக் கடலில்
தத்தளித்தபோது
அலைபோல்
வந்தென்னை
கரைசேர்த்தாய்
உன் காதலோடு சேர்ந்து வரும்
அந்த சிறிய possessiveness கூட
என்னை இன்னும்
அதிகமாக உன்னிடம்
விழ வைக்கிறது
காதல் என்பது
மனம் நிம்மதியாக
சாயும் ஓர் இடம்
💖 பக்கம் 315 / 478
📋 Copied