உன்னைக் காண
என் இமைகள்
தவிக்கிறது
நேசிக்கும்போது உலகம் சிறிதாகிறது
உணர்வுகள் மட்டுமே பெரிதாகிறது
மூச்சின் வேகம் கூட
நொடிகளில் மாறும்
விரல்கள் பதியும்போது
நெருங்கும் பார்வையில்
மறைந்திருக்கும் உணர்வு
கவிதையையும் மயக்குகிறது
தொலைதூரம் நீ போனால்
உன்னை தேடி வெகுதூரம்
பயணிக்குறது உள்ளம்
நெருக்கம் தேவைப்படும்
தருணங்கள்
உணர்வுகளுக்குப் பதில் சொல்கின்றன
பாறை மனமும்
நீ எனக்காக
பனிக்கட்டியாய்
உருகும்
இதயமும் நீ
இரவில் நிலா தோன்றுவது போல
நினைவில் அவள் ஒளிர்கிறாள்
சிரிப்பு ஒரு தருணம்
ஆனால் அதன் நினைவு
ஆயுள் முழுதும்
உன் கண் சிமிட்டலில்
காணாமல் போன என்
இதயம் உன் சிரிப்பினால்
துடித்து கொண்டிருக்கிறது
💖 பக்கம் 300 / 478
📋 Copied