💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
நீ என்னை தொடும்போது
என் மனதோடு
என் ஆன்மாவும்
துள்ளித் திரிந்துவிடுகிறது
content_copy
கொட்டும் மழையிலும்
சுட்டெரிக்கிறது
உன் சுவாசக்காற்று
அணைத்துவிடு
கொஞ்சம் நனைத்து
முத்த மழையில்
content_copy
காதல் கற்றுத்தந்த நீ
தனிமை கற்று தந்தாய்
content_copy
கண் மூடிய நொடியில் கூட
அவரின் மூச்சு உணர்ந்தால் போதும்
content_copy
சிலருக்கு காதல் தோல்வி
வாழ்வின் வெற்றி
content_copy
பொழுதுபோக்குக்காக
உன்னிடம் பேசவில்லை
பொழுதெல்லாம் நீ வேண்டும்
என்பதால் தான் பேசுகிறேன்
content_copy
உன் கண்ணோடுகள் பேசும் போது
வார்த்தைகள் தேவையில்லை
உன் நேசம் உணர்த்தும் போது
விளக்கங்கள் தேவையில்லை
content_copy
மூடிய விழிகளும்
திகைக்கவைக்கும் நினைவுகள்
அதுவே ஆழ்ந்த காதல்
content_copy
சில முகங்கள் மறக்கப்படாது
ஏனெனில் அவை
மனதில் பதிந்த கவிதைகள்
content_copy
விழி மூடி
கொள்
என்னிதயத்தில்
காண்பாய்
உனை
💖 பக்கம் 294 / 478
arrow_back
arrow_forward
📋 Copied