மனம் சிலரை விட மறந்தாலும்
இதயம் நினைவில் அவர்களாகவே இருக்கும்
சொந்தமென்று
என்னுள்
நீ வந்த பின்னே
இனி நான் தனிமையில்
தவிர்த்து இருக்க
அவசியமில்லை
உன்
வருகையை
நோக்கியே
என்
பார்வை....
மனதோடு மறைத்து
வைத்த காதல்
கிளையில் இலையாய்
படர்கிறது
கண்களுனை கண்டு
விட்டால் விழிகளில்
அருகில் இருப்பது
மட்டும் போதும்
காலம் நிற்கிறது போல
இரவில் நடக்கும்
வார்த்தையற்ற உரையாடல்
காதலை உயிரோடு வைத்திருக்கும்
உன் ஒரு "எப்படி இருக்க?"
என்ற message
நாள் முழுக்க இருந்த
சோர்வை கரைத்து விடுகிறது
மௌனம் கூட
காதலுடன் காதலிக்கிறது
தூரம் இருந்தாலும்
ஆசை தோல்வியடையாது
அது நினைவுகளில் நிரந்தரமாகும்
சலிக்காத ரசணைகள்
தூரத்து நிலவும்
அருகில் நீயும்...!
💖 பக்கம் 293 / 478
📋 Copied