இரவின் அமைதியில் கூட
இதயங்கள் பேசிக்கொள்கின்றன
அன்பு என்பது
கண்களை மூடும்போது தெரியும் ஒளி
எண்ணங்கள் அமைதியாகும் இசை
தீண்டலில்
காற்றையும்
மிஞ்சி விடுகிறாய்
நீ இதமான
நினைவாகி தென்றலாய்
கையில் கையைக் கொடுத்த போது
இதயமும் தானாகவே செல்கிறது
உதடுகள் நெருங்கும் முன்பே
உடல் எல்லாவற்றையும்
புரிந்துகொள்கிறது
சத்தமில்லாமல் வந்த
உணர்வுதான்
உண்மையான காதல்
தூரமிருந்து ரசிக்கிறேன்
பக்கமிருந்து தொலைத்த
உறவுகளை
முகத்தில் தெரியும் சூரியன் விட
விழியில் ஒளியதே அழகு
உனை
பின் தொடரவோ
நான்
நடைபழகியது
தோல் தொடும் தருணத்தில்
உலகத்தின் சத்தமும்
மௌனமாய் மாறுகிறது
💖 பக்கம் 290 / 478
📋 Copied