💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
இரவின் அமைதியில் கூட
இதயங்கள் பேசிக்கொள்கின்றன
content_copy
அன்பு என்பது
கண்களை மூடும்போது தெரியும் ஒளி
எண்ணங்கள் அமைதியாகும் இசை
content_copy
தீண்டலில்
காற்றையும்
மிஞ்சி விடுகிறாய்
நீ இதமான
நினைவாகி தென்றலாய்
content_copy
கையில் கையைக் கொடுத்த போது
இதயமும் தானாகவே செல்கிறது
content_copy
உதடுகள் நெருங்கும் முன்பே
உடல் எல்லாவற்றையும்
புரிந்துகொள்கிறது
content_copy
சத்தமில்லாமல் வந்த
உணர்வுதான்
உண்மையான காதல்
content_copy
தூரமிருந்து ரசிக்கிறேன்
பக்கமிருந்து தொலைத்த
உறவுகளை
content_copy
முகத்தில் தெரியும் சூரியன் விட
விழியில் ஒளியதே அழகு
content_copy
உனை
பின் தொடரவோ
நான்
நடைபழகியது
content_copy
தோல் தொடும் தருணத்தில்
உலகத்தின் சத்தமும்
மௌனமாய் மாறுகிறது
💖 பக்கம் 290 / 478
arrow_back
arrow_forward
📋 Copied