காற்றின் தாளத்தில்
கலந்து வரும் நெருக்கம்
கனவாக மாறுகிறது
காதல் என்பது
காற்று போல
அதை காண முடியாது
ஆனால் நம் உள்ளத்தில்
உணர முடியும்
தேடவில்லை
உனை தொலைவது
நானென்பதால் உன்னில்
உன் பக்கங்களை
வாசித்து
என் பக்கங்களை
தொலைத்து
விட்டேன்
நான் நீயாகி
நான் busy-ஆ இருந்தாலும்
உன்னிடம் பேசும் நேரம் மட்டும்
priority-ஆ மாறிவிடுகிறது
நெஞ்சை தொடும்
ஒரு மென்மையான தொடுதல்
ஆயுளில் மறக்க முடியாததாய் போகும்
எதையும் விட்டுவைக்காமல்
அனைத்திலும்
கலந்து தொலைத்திருக்கிறாய்
நினைவாக பார்க்குமிடம்
எங்கும் உன் ஞாபகமே
காதல் ஒரு ஒளி
அது இருள் நிறைந்த
இதயத்திற்கே வெளிச்சம் தரும்
காற்றோடு
நான் கலக்கிறேன்
உன் சுவாசக்காற்று
என்னை தீண்டுவதற்கு
நான் உன்னை
நேசிப்பதனால் மட்டுமல்ல
உன்னையே மூச்சுக்காற்றாக
சுவாசிப்பதனால்
காதல் என்பது
இதயத்தில் பிறக்கும் ஒலி
ஆனால் காதுகளில் கேட்காத இசை
💖 பக்கம் 289 / 478
📋 Copied