சுவாசம் பகிர்ந்த தருணம்
காலத்தை நிறுத்தி விடுகிறது
நிலவை போல தொலை
தூரத்தில் இருக்கும்
காதலனுக்காக
மன சோர்வுடன்
காத்திருக்கும் காதலி
தாயை காண
காத்திருக்கும்
குழந்தையாய்
உன் வழி
நோக்கி
என் விழிகளும்
காத்திருக்கு
காற்றின் ஓசையிலும்
அவள் நினைவு ஒலிக்கிறது
புன்னகை ஒன்றில்
ஒரு உலகம் இருந்தது
அதை ஒவ்வொரு
முறை பார்த்ததும்
உயிர் சற்று நிறைந்தது
தேய்பிறையாய்
நானிருந்தேன்
வள்ர்பிறையாய்
என் வாழ்வில்
வந்தாய்...
உன் காதல்
எனக்கு ஒரு
அழகான கனவின்
தொடக்கம்
பார்வையோடு வந்த உணர்வை
வார்த்தையால் விளக்க முடியாது
விலகினாலும் உள்ளத்தில்
இடம் மாற்றமில்லை
அன்பு நிலைத்திருக்கிறது
கண் மூளும் தருணத்திலும்
அருகிலிருக்கும்
நபரின் சுவாசம் மட்டுமே
உணரப்படுகிறது
💖 பக்கம் 286 / 478
📋 Copied