மல்லிகையும்
காத்திருக்கு
மன்னவனுன்
கரங்களினால்
குடியேற கூந்தலில்
வாழ்தலின்
சுகமறிந்தேன்
உன் காதலில்
இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும்
அவளின் பெயரை ஒலிக்கிறது
இதயம் தொட்ட பாசம்
வாழ்வின் புயலிலும்
நிம்மதியாக தாங்கும் மரமாகிறது
மறக்க நினைக்கிறேன்
உன்னோடு
பேசாத நாட்களை அல்ல
பேசிய அந்த நாட்களை
அத்தனை
மன அழுத்தத்திலும்
ஒரு ஆறுதல்
என்றால்
அது நீயே
மெல்லிய சொற்கள் விடும் சுவை
ஆன்மாவை வருடும் பாசம்
ஒரு பார்வை
வாழ்க்கையை மாற்றும்
அந்த பார்வையை
மறக்க முடியவில்லை
இரு விழிகள் சந்திக்கும் நேரத்தில்
இரு உயிர்களும் ஒற்றை நடனமாடும்
நினைவு மட்டும் வந்தாலும்
மனதில் மலர்கள் மலர்கின்றன
💖 பக்கம் 285 / 478
📋 Copied