கணவன் மனைவி
உறவு என்பது அன்பில்
கூடிய உறவாகும்
மழை நனைக்கும்
ஒவ்வொரு துளியும்
அவளின் நினைவை தட்டுகிறது
வாழ்க்கை ஒரு புயல் என்றால்
நம்பிக்கை தான் அதன் குடை
பாசத்தின் தொடுதல்
காற்றில் கூட
உணர முடிகிறது
சுவாசிக்கும் நேரத்தில் கூட
ஒருவருக்கொருவர்
அருகிலிருப்பது
போல் உணர்ந்தால்
அது ரொமான்ஸ்
ரசிப்பதற்கு
பல இருந்தும்
மலையை
சூழ்ந்து கொண்ட
மேகமாய்
அனைத்தையும்
மறைத்து விடுகிறாய்
நீ நினைவாகி
நானேவுன் ரசனையென்று
ஒரு நாளை
கடப்பது
பல நாட்களை
கோர்த்தது
போல் இருக்கிறது
நீயில்லா நாழிகையில்
கண்ணுக்கு தெரியாத
காற்றாய் தாக்குகிறாய்
காதலில்
எனை அமைதியாய்
கடந்தே
விரல்கள் தேடும் பாதை
இரவின் ரகசிய வரைபடம்
கை தொடும் தருணத்தில்
இதயம் தன்
சத்தத்தை மறந்துவிடுகிறது
💖 பக்கம் 280 / 478
📋 Copied