அவள் பார்வையில்
அமைதி இருந்தது
அதைத்தான் என் மனசு
உண்டாயிட்டது
பிடித்தவர்கள் எல்லாம்
அருகில் இருந்து
விட்டால் நினைவுகளுக்கு
என்ன மரியாதை?
அன்பு என்பது
இதயத்தின் மென்மையான மொழி
புதிதாய் ஏதுமில்லை
பேசிய அதே வார்த்தைகள்
மீண்டும் மீண்டும்
புதிதாய் ரசிக்க
தோணுதே
உன்னிதழ் உதிர்ப்பதாலா
சொற்கள் இல்லாத உரையாடல்
காதலின் மிக அழகான வடிவம்
விடியலின்
ஒளி நீயெனக்கு
இருளை போக்கும்
ஆதவனாய்
இதய துடிப்பு கூட
காதலின் பெயரை பாடுகிறது
ஒரே பார்வையில் விரிந்த உலகம்
அதை மறு முறைத் தேட
செய்வதுதான் ஆழமான காதல்
பூக்களுக்கும்
கொண்டாட்டம்
இவள்
கூந்தலில்
தஞ்சம்
கொண்டதால்
சுவாசம் கலக்கும் இடத்தில்
சொற்கள் தேவையில்லை
💖 பக்கம் 262 / 478
📋 Copied