இருளில் நெருங்கும்
ஒரு தொடுதல்
ஆயிரம் கனவுகளை கிளப்பும்
அவள் கண்களை
பார்த்து தான்
கவிதை என்ற பெயரில்
கிறுக்க தொடங்கினேன்
வரிகளாக அவளுக்காக
சற்று கண் அசந்தாலும்
ஆழ்ந்து விடுகிறாய்
கண்ணுக்குள்ளும்
கனவாகவும் நீயே
உன் காதல் சுவையில்
மோகம் கலந்த மயக்கம் ❤️‍🔥✨
உன் தாமதத்தில்
என்னிதயமும்
அதிவேகமாய் துடிப்பதை
அறிவாயா வந்துவிடு
இதயமும் நேர் கோட்டில்
பயணிக்கும்
முன் என்னன்பே
மனது மொழியற்றதாயினும்
காதல் அதில் கவிதை எழுதும்
சில வார்த்தைகள் பேசாமல்
உன் மௌனமும்
என் இதயத்தை
கலங்க வைக்கிறது
மௌனத்துக்குள்ளே நுழையும்
அன்பு தான்
ஆழமான காதலின் உருவம்
இதய துடிப்பை
கேட்கும் வரை
காதல் உணரவில்லை
பூக்களுக்கும்
கொண்டாட்டம்
இவள்
கூந்தலில்
தஞ்சம்
கொண்டதால்
💖 பக்கம் 256 / 478
📋 Copied