உன்னுடைய கைப்பிடியால்
என் கனவுகள் நிஜமாகிறது
நீ தொலைவில் இருப்பது
வலியை கொடுத்தாலும்
என் சுகமான நினைவுகள்
உன்னை சுற்றியே
சுழல்கிறது மகிழ்வுடன்
தனிமையில் கூட
உன் நினைவுகள்
என்னை பாதுகாப்பதுபோல்
உணர்கிறேன்
காதலான கண்கள்
பார்வையில் மட்டும் இல்லை
ஒவ்வொரு நினைவிலும் வெளிப்படும்
நிலா பார்க்கும் போது கூட
அவளின் முகம் நினைவாகிறது
என் இதயத்தை தேடி
அலைகிறோன் இவளது
விழிகளைக் காண்கையில்
இதனை ஏனென்று அறிய
விரும்பவில்லை இவளின்றி
வாழ்ந்திடவும் இயலவில்லை
இதனால் தான் பிடிக்கும்
என்ற காரணமே இல்லாமல்
பிடித்தது உன்னை மட்டும் தான்
உறங்காமல்
அடம் பிடிக்குது
கண்களும்
உனை காண
வேண்டும் என்று
கண்ணோட்டம்தான்
தொடக்கமாக இருந்தாலும்
உள்ளத்தோடு பேசுதே
காதலின் உண்மை
தொல்லைகள் செய்தே
கொள்ளையடிக்கிறாய்
மனதை அழகாய்
💖 பக்கம் 252 / 478
📋 Copied