எந்த ஜென்மத்தில்
செய்த தவமோ
இந்த ஜென்மத்தில்
கிடைத்தாய்
நீயும் வரமாய்
என்னவனே
எந்த ஜென்மத்தில்
செய்த தவமோ
இந்த ஜென்மத்தில்
கிடைத்தாய்
நீயும் வரமாய்
என்னவனே
கண் பார்க்காத வழியிலும்
ஆன்மா காதலை கண்டுபிடிக்கும்
சிறு விரல்
அழுத்தத்தில்
கொட்டி விடுகிறாய்
உன் அத்தனை
நேசத்தையும்
என் அன்பனே
நெருக்கம் பேசாமல்
சொல்வதையே
காதல் என்று அழைக்கிறார்கள்
நினைவுகளில் மட்டும்
வாழும் காதலுக்கு
பிரிவே ஒரு சிறை
அன்பு என்பது
கண்களை மூடும்போது தெரியும் ஒளி
எண்ணங்கள் அமைதியாகும் இசை
என் அதீத ஆசையெல்லாம்
என் மனம் கஷ்டப்பட்டும் போது
என் வார்த்தையை கேட்க
ஓர் துணை வேண்டும் என்பதே
மௌனத்தில் சேரும்
மூச்சுகள் தான்
ஆழமான
ரொமாண்டிக்கான மொழி
காதல் என்பது
பார்வையில் தொடங்கும்
ஒரு அமைதியான புரட்சி
மெல்லிய புன்னகையில் கூட
மனம் தன்னையே கண்டடையும்
அற்புதமான பாசம் மறைந்திருக்கிறது