மௌனத்தில் பதிந்த பெயர்
காதல் என்ற எழுத்தை
அர்த்தமில்லாமல் விட்டுவிடுகிறது
உன்னுடைய நினைவுகளுடன்
என் உள்ளம்
என்றும் கலந்திருக்கின்றது
நானும் ஓர்
சிலைதான்
உன்
நினைவுகள்
உரசிசெல்கையில்
நீள வேண்டும்
இவ் இரவு
நீல வானமாய்
அன்பே
நம் இதயங்களின் உரையாடல்
மொழிகளைக் கடந்து
ஒரு தீவிரமான
காதலாகிப் போயிருக்கிறது
உனது நெற்றி முத்தத்தின்
போது தான் நம் காதலின்
தாய்மையை உணர்கிறேன்
காதல் இருப்பது
சத்தத்தில் அல்ல
அமைதியில்
நீ இல்லையென்று
தெரிந்தும்
ஏதோவொரு நற்பாசை
எதிர்படமாட்டாயோ
என்று விழிகளுக்கு
மொத்தமாய் உன் அன்பு
என்னை ஆதிக்கம்
செய்ய சுத்தமாய்
மாறிப்போனேன் நானும்
தொட்டு பார்க்கும் ஆசை அல்ல
தொட்டு உணர வைக்கும்
காதல்தான் நெஞ்சை உருக்கிறது
💖 பக்கம் 225 / 478
📋 Copied