கண்ணோட்டத்தில்
கவிதை பிறக்கும்போது
அது காதல் தான்
கண்ணோட்டத்தில்
கவிதை பிறக்கும்போது
அது காதல் தான்
சுவாசத்தில் கலக்கும் பேராசை
இமைகளில் கதைகள் எழுதும்
கை தொடும் அதிர்வில்
இதயம் தாளத்தை
மாற்றிக் கொள்கிறது
இதயம் ஒருமுறை
சொன்ன உண்மை
ஆயுள் முழுக்க ஒலிக்கிறது
பார்வை தொடும் முன்
இதயம் உருகி விடுகிறது
உதடுகள் சந்திக்கும் நொடி
ஆசையின் புயல் கரையை
உடைத்துச் செல்கிறது
நெருங்கி வந்த மூச்சில் கூட
காதல் தன் இசையை இசைக்கிறது
மௌனமாக காதலித்தாலும்
மனம் பேசிக்கொண்டே இருக்கும்
முகவுரை
நீ என்பதால்
முடிவுவரை
சுபம் என்றே
ரசித்து
கொண்டிருக்கின்றேன்
வாழ்க்கை
எனும் புத்தகத்தை
காதலின் நிழல் கூட
மனதை குளிர்விக்கும்
ஒரு மென்மையான மழை