மௌனமாக கைகளை
பிடித்த முறை
நூறு சொற்களை விட
ஆழமாகவே பதியும்
உன் கைகளை
பிடித்து நிற்கும் போது
காலம் கூட
தனக்கு நேரம் வேண்டாம்
என்று சொல்வதுபோல் உணர்கிறேன்
கண்கள் சந்திக்கும் நிசப்தம்
சொல்லாத காதலை வெளிப்படுத்தும்
தொலைவில் இருந்தாலும்
நினைவின் அருகாமை
காதலை நெருக்கமாக்குகிறது
நீ
கவனிக்காமலே
கடந்து
செல்வதால்
உன்மீது காதலும்
வளர்கிறது...!
மௌனத்தின் நடுவே
மனம் உருகும் போதும்
விரல் தொடுதலே
மின்னலை போல தாக்கும்
காத்திருந்த காதலொன்று
இளமையாயிருக்கிறத
முதுமையிலும்
காற்றைப் போல
தொட்டுப் பார்க்க முடியாது
ஆனாலும் உணர முடிகிறது
அதுவே காதல்
நம் அன்பை
புரிந்து கொண்ட இதயம்
நம்முடைய
கஷ்டங்களை சொல்லாமலே
புரிந்து கொள்ளும்
அன்பு எதையும்
வெல்லும் என்பதை
நிரூபிக்கும்
சோதனையே தூரம்
💖 பக்கம் 223 / 478
📋 Copied