மனம் தேடும்
தாலாட்டு
நீ உறங்க மறுக்கும்
கண்களுக்கு
மனம் தேடும்
தாலாட்டு
நீ உறங்க மறுக்கும்
கண்களுக்கு
நனைப்பது மழை
துளியென்றாலும்
நான் நனைவது
நம் நினைவு
துளிகளில்
குடையிருந்தும்
நனைந்த
உன் விழி மொழி
எனக்கு புரியும்
என்ற போதும்
ஒரு முறையாவது
வாய் மொழியின்
அவள் கைத் தொடுதலுக்கு பிறகு
என் நாவிலே வார்த்தைகள்
மெல்லிய காதலாக உருகின
வார்த்தை இல்லாத சந்தோஷம்
காதலின் கண் பார்வையில் பிறக்கும்
இரவு மௌனமாக இருந்தாலும்
அந்த துடிப்பு அவளின்
அருகில் என்ற அடையாளம்
உன் அன்பு ஒரு புயல் போல
ஆனால் உன் தொடுதல்
ஒரு மென்மையான தீப்பொறி
யாருக்கும் கிடைத்திடாத
அன்பாய் இரு
எனக்கு மட்டும்
சொந்தமானவ(ள)னாய்
நிழலாக பின் தொடரும்
நினைவுகள் தான்
ஆழமான காதலின்
மௌனக் குரல்கள்
நம் அன்பை
முழுமையாக புரிந்து கொண்ட
ஒரு உறவால்
எப்போதும் நம்மை விட்டு
பிரிந்து செல்ல முடியாது