💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
சிப்பிக்குள்
இருக்கும் முத்தாக
மனதுக்குள்
என்னுள் இருக்கிறாய்
content_copy
என்னுள் இருந்து
கொண்டே
எனை தவிக்கவிடும்
உன்னிதயமும்
பெரும் இம்சைதான்
நீயில்லா பொழுதுகளில்
content_copy
சுதியோடு இசைக்க
காத்திருக்கு
சலங்கையும்
உன் ரசனைக்காய்
நீ வருவாய் என
content_copy
சிரிப்பு ஒரு தருணம்
ஆனால் அதன் நினைவு
ஆயுள் முழுதும்
content_copy
தூரத்தை என்னால்
தாங்க முடியும் ஆனால்
நீ இல்லாத வாழ்க்கையை
என்னால் கற்பனை
செய்து பார்க்க முடியாது
content_copy
கண்ணோட்டம்தான்
தொடக்கமென்றால்
அதற்குப் பின்னே
உடல் மொழி பேசும்
கதைதான் தொடரும்
content_copy
இதயம் சிரிக்கும் போது
வாழ்க்கை ஒரு கவிதை
content_copy
இருண்ட வானையும்
அன்னாந்து ரசிக்க வைக்க
அவளால் மட்டுமே சாத்தியம்
(நிலவு மகள்)
content_copy
புரிதல் என்பது
காதலின் அடிப்படை
அதில் நம்பிக்கை சேரும்போது
அது நிலையானது
content_copy
மழையில் நனைந்த
பிண்டத்தைக் காணும்
கண்களைப் போல்
காதல் சிலருக்கு மட்டும் தெரியும்
💖 பக்கம் 220 / 478
arrow_back
arrow_forward
📋 Copied