அருகில் இல்லாத நேரமே
காதலின் ஆழத்தை உணர்த்துகிறது

சிரிப்பில் கரையும் மனம்
காதலின் சக்தியைச் சொல்கிறது

உன் கைகளை
பிடித்து நிற்கும் போது
காலம் கூட
தனக்கு நேரம் வேண்டாம்
என்று சொல்வதுபோல் உணர்கிறேன்

சிரிப்பு சில நேரம்
காதலை விட
ஆழமாக காயப்படுத்தும்

தூரத்தில் இருந்தும்
தாக்கம் ஏற்படுத்தும்
ஒரு பேரழகின் வருகை
இது காதலா? காமமா?
இரண்டும் சேர்ந்த கனவா?

சோகங்ள்
உனதென்றாலும்
அதன் வலிகள்
எனக்கும் தான்
மனதில்

தூரம் இருந்தாலும்
விரல்கள் தேடும்
உணர்வுதான்
விலைமதிக்க முடியாதது

பாசம் ஒரு பரிமாணம் அல்ல
அது ஒரு மூச்சு

இசையாக நிறைந்த மௌனத்தில்
தோள்களில் சாயும் கணங்கள்
ஒரு பரவசம்

உன்னோடு பேசிக் கொண்டும்
உனக்காக காத்திருந்துமே
வாழும் வாழ்க்கை தான்
எனக்கு கிடைத்த
மிகச் சிறந்த பரிசு
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் உயிரே