நம் அன்பு மொழியற்றது
ஆனால் நம் இதயங்கள்
பேசிக் கொண்டிருக்கின்றன
நம் அன்பு மொழியற்றது
ஆனால் நம் இதயங்கள்
பேசிக் கொண்டிருக்கின்றன
இரவின் துளிகளை
கொண்டு மனதில்
ஒரு கோலம்
நீ
நலமா
எனும்போதெல்லாம்
நீயின்றி எனக்கேது
நலம் என்கிறது
மனம்
அழுத்தமாக சுவாசிக்க
வைக்கும் நிமிடங்கள்
காதலுக்கு மேல் ஒரு ஆசைதான்
பேச்சு இல்லாத நேரங்களில்தான்
உண்மையான காதல் உருவாகிறது
தேவையில்லை என்ற
பின் தேடல் எதற்கு
வேண்டுதல்கள்
என்று எதுவுமில்லை
உன் தரிசனத்துக்காகவே
அர்ச்சனை
நீ என்னை
உன் வசமாக்கும் முன்னரே
உன் ஒரு பார்வை
எனை முழுவதுமாக
அடிமையாக்கிவிட்டது
இடைவெளிவிட்டு
நாமிருந்தாலும்
இதயங்கள்
இணைந்தே
பயணிக்கின்றது
நெஞ்சின் துடிப்பை
வேகப்படுத்தும் ஒரு தீப்பொறி
உன் தொடுதலில் மறைந்திருக்கும்