உன் நினைவுகளால் மட்டும்
வாழும் நான் உன்னை
எப்படி மறவேன்
ஓரிடத்தில்
மையம் கொண்ட
புயலாய்
உன்னை சுற்றியே
சுழல்கிறது என்னுலகம்
மௌனம் கையுடன் சேரும் போது
அது ஒரு உரையாடலாக மாறும்
நீர் இன்றி மீன் வாழ முடியாது
நீ இன்றி நான் வாழ முடியாது
வருவாயா இல்லை
என்னை வதைப்பாயா
தீண்டி சென்றாய்
மென்னிதழால்
கன்னத்தை
தீரவில்லை போதை
இன்னும் எண்ணத்தில்
உறவாக யாரும் வேண்டாம்
உயிராக நீ மட்டும் போதும்
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்
நெருங்கும் பார்வையில்
மறைந்திருக்கும் உணர்வு
கவிதையையும் மயக்குகிறது
உன் காயங்களுக்கு
மருந்து
என் காதலென்றால்
உருவாக்குவேன்
ஒரு காதல்
தேசத்தை அன்பே
காதலில் காத்திருப்பது
சுகம் தான் அதற்காக
அடுத்த ஜென்மம் வரை
காத்திருக்க விடாதே
உடலுக்கு உயிர்கூட சுமைதான்
நாம் உயிராக நினைக்கும்
ஓர் உயிர் நம்மை
மறந்து போகும் போது
💖 பக்கம் 207 / 478
📋 Copied