மனதில் பதிந்த ஒருவர்
ஆயிரம் கனவுகளை விட
ஆழமாக நிற்பார்
மனதில் பதிந்த ஒருவர்
ஆயிரம் கனவுகளை விட
ஆழமாக நிற்பார்
அவளின் மௌனம்
பேசும்போது மொழிகள்
தோல்வியடைகின்றன
உன் அருகாமை மட்டுமல்ல
உன் நினைவுகள் கூட
என் கன்னம் சிவக்க வைக்கிறது
பார்வை சில நேரம்
கவிதையாக மாறும்
அவளின் அருகில்
முகம் தெரியாத
உன்னை காதலிக்கிறேன்
நீ என் முகவரியாய்
வருவாய் என
உன்னை தேடி தேய்கிறேன்
ஒரு நிலவை போல
தோற்று மட்டும் போகவில்லை
தொலைந்தும் போய்விட்டேன்
உன்னொற்றை பார்வையில்
எனை தனிமைபடுத்த
கூடாதென நினைக்கும்
ஒரே ஜீவன்
உன் நினைவுதான்
நீயில்லாதபோது
ஓடோடி வந்து
விடுகிறது
பதற்றம் நீங்கியது
இன்னும் பல
கனவுகள் நின்றாடுது
உனைத்தேடி
என் நாழிகையில்
தவிர்க்க முடியாத
நொடிகள் நீ
என் கடந்த காலத்திலோ
நிகழ் காலத்திலோ நீ
என்னோடு இல்லை
ஆனால் என் எதிர்காலம்
உன்னோடு மட்டும் தான்
காதலர் தின வாழ்த்து என் காதலே