ஒவ்வொரு முறை
அவரை அணைத்த போது
உலகம் சற்றே
மெதுவாக நகர்ந்தது போல இருந்தது
விழிகளில் இருக்கும் காதல்
உதடுகள் சொல்லாத
உண்மையைக் கூறும்
மௌனத்தில் மறைந்திருக்கும் ரசனைகள்
காதலை ஓரளவாக அல்ல
ஆழமாக உணர வைக்கின்றன
சுவாசம் போலவே காதலும்
இருந்தால் கவனிக்க மாட்டோம்
இல்லாதால் உயிரே சிந்தும்
சத்தமின்றி யுத்தம்
செய்கிறது
உன் இம்சைகள்
போராடுது மனமும்
வெட்கத்தில்
போர்க்களமாய் சுகமாக
என் மனதில்
நீ வந்த பிறகு தான்
மழை பிடிக்க ஆரம்பித்தது
அன்பில் உனை
வீழ்த்த நினைத்து
சாய்ந்தது நானடா
உன் அதீத
அன்பால்
நீ
எத் தொலைவுக்கு
சென்றாலும்
என் நினைவின்றி
நீயில்லை
என்பதே
நம் காதலின்
வெற்றிதான்
நீ இல்லாத
தருணங்கள் கூட
தனிமை என்பதை
யான் அறியேன்
அப்போது
உன் நினைவுகளில்
நான் மூழ்கியிருப்பேன்
விடியலின் வெளிச்சம் போல்
உன் நேசம்
என் வாழ்வை பிரகாசமாக்குகிறது
💖 பக்கம் 204 / 478
📋 Copied