மௌன மின்னல்களில்
மறைந்திருக்கும்
காதலின் தீபம்

வேரூன்றி
விட்டாய் மனதில்
வேறெங்கும்
நகர்வதில்லை
என் எண்ணங்களும்
உனையன்றி

நாம் சேரும் போது
உலகம் அழகாகும்

யாரோவாயிருந்த நீ
யாதுமானாய்
என்னுள்

கனவில் மட்டும்
வருவாய் என்று நினைத்தவள்
கண்களை மூடச் சொல்லவைத்தாள்

வென்று விடு
இல்லையேல்
எனை
கொன்று விடு
காதல் களத்தில்

உன்னை நினைத்து
அழும்போது
வரும் கண்ணீர் கூட
கரும்பைப் போல
தித்திக்கும்
ஏன் என்றால் நினைவில்
நீ இருப்பதால்

உன்னோடு எவ்வளவு நேரம்
கழித்தாலும்
உன்னையே தேடுகிறேன்

தன்னிலை இழக்க
வைக்கும் முத்தம்
மறக்க முடியாத கவிதைதான்

அழகான நினைவுகள்
காதலை மீண்டும் மீண்டும்
உயிர்ப்பிக்கின்றன