💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
மனமோ
உன்னில் லயித்திருக்க
நீயோ சற்றும்
சலனமின்றி
இருக்கின்றாயே
கண்ணாய்
என் கண்ணா
content_copy
காதல் ஒரு மொழியாக இருந்திருந்தால்
அதை புரிந்துகொள்ள
காது தேவையில்லை
ஒரு இதயம் இருந்தாலே போதும்
content_copy
மனைவிக்கு தன் கணவனும்
கணவனுக்கு தன் மனைவியும்
தான் முதல் குழந்தை
content_copy
உன்னில் தொலைந்த
நிமிடங்களை
மீட்டி மீண்டும்
என்னை தொலைத்து
கொண்டிருக்கிறேன்
உன்னிடம்
content_copy
வார்த்தை பேசாத
ஓர் புன்னகை
ஆசையை அலையாக்கும்
அர்த்தம்
content_copy
இன்னொரு
குழந்தை பிறந்தாலும்
உன்னை சொல்லியே
அவனை ரசிப்பேன்
நீ எனக்கு கிடைத்த
முதல் வரம்
content_copy
தனிமையில் கூட
நினைவில் எழும் அவளின் வாசனை
ஆசையை மேலெழுப்புகிறது
content_copy
உயிரோட இருக்கும் போதே
நடைப்பிணமாக வாழ
கற்றுக்கொடுத்த உன்
அன்பிற்க்கு மிக்க நன்றி
content_copy
சட்டென்று
ஒரு கவிதை
கன்ன ஏட்டில்
ரசிப்பதா ருசிப்பதா
மெய்மறந்து நான்
content_copy
விரல்களின் எளிதான தொடுதலே
சில நேரங்களில்
இதயத்தின் முழு கதையை
எழுதி விடும்
💖 பக்கம் 197 / 478
arrow_back
arrow_forward
📋 Copied