தூரம் பிரிக்கும் போது கூட
நினைவுகள் அருகிலிருப்பதே
காதலின் ஆழம்
தூரம் பிரிக்கும் போது கூட
நினைவுகள் அருகிலிருப்பதே
காதலின் ஆழம்
ஒரு முறை
உண்மையாக காதலித்தால்
அந்த உணர்வு வாழ்நாளில்
எப்போதும் அடங்காது
காதலோ
மன காயமோ
மருந்து நீயாகவே
இருக்க வேண்டும்
அருகில் சாயும் தோள்
ஆயிரம் கனவுகளுக்கு
உயிர் கொடுக்கிறது
பாசம் நிறைந்த பார்வை
ஆயிரம் வார்த்தைகளையும் விட
ஆழமான அர்த்தம் தருகிறது
கண்கள் பேசும் பாசத்தை
மொழிகள் அணுக முடியாது
இடைவெளி
வலியை தருமென
தெரிந்தும் பிடிவாதமாய்
அனுபவித்திருக்கிறோம்
இருவரும்...!
நீள்கின்ற
நிமிடங்களும்
நொடிகளாய்
கரைந்திடுதே
உன்னில்
மூழ்கிவிட்டால்
கண் பார்த்த அன்றே
நானுனை சொந்தமாக்கி
கொண்டேன்
என் மனதில்
முடிந்து
காதல் கணவா
காதலின் தொடுதல்
ஒரு பிரபஞ்சம் போல விரிகிறது