ஒரே மெளனம்
இரு இதயங்களுக்கு
பாலமாகிய காதல்
ஒரே மெளனம்
இரு இதயங்களுக்கு
பாலமாகிய காதல்
மழையில் நடக்கும்
ஒவ்வொரு நொடியும்
ஒரு காதல் கவிதை
உன் புன்னகை ஒரு பூந்தோட்டம் 🌸
என் இதயம் அதில் ஒரு வண்டு 🐝
உன் பார்வை ஒரு கவிதை ✍️
நான் அதில் ஒரு ரசிகன் 🥰
உன் பேச்சு ஒரு சங்கீதம் 🎶
என் செவிகளில் அது அமிர்தம் 🍯
நீயே என் உலகம் 🌍
உன் நினைவுகளே என் சுவாசம் ❤️
பாசம் பேசும் போது
சொற்கள் கூட
தன்னை மறந்து விடுகின்றன
நீ தொலைந்ததும்
நான் மட்டும் இல்லை
என் கனவுகளும்
என்னோடு அழிந்துவிட்டன
கை நழுவும்போது
சிறு தவிப்பு
நீ இறுக
பற்றிக்கொள்ள
மாட்டாயா என்று
விடைபெறும்
போதெல்லாம்
பரிசாக்கி
செல்கின்றாய்
அழகிய
தருணங்களை...
கண்கள் கூட
பேச முடியாத அந்த நேரத்தில்
ஆசையின் வெப்பம்
உடலின் எல்லைகளைக் கடந்துவிடுகிறது
தொலைதூரம்
நீ போனால்
உன்னை தேடி
வெகுதூரம் பயணிக்குறது
உள்ளம்..
இன்னிசையாக
இதயத்துடிப்பும்
உனை காணும்
போதெல்லாம்...
(ஆனந்த யாழாய்)